போராட்டகளத்தில் களவாடப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கி!

நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே ரீ...

Read more

கோட்டாவை விரட்ட அழைப்பு விடுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு!

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைதீவில் கோட்டாபய நாட்டைவிட்டு...

Read more

தன்னை காப்பாற்றி கொள்ள மாலைதீவு ஜனாதிபதிக்கு இலஞ்சம் வழங்கிய கோட்ட

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நேற்று அதிகாலை சென்றிருந்தார். பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு மாலைதீவு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றாரா...

Read more

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வன்முறைகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து...

Read more

மாலைதீவில் ஒளிந்திருந்து பதவி விலக மறுக்கும் கோட்டபாய!

இலங்கை பற்றி எரியும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் உள்ள சொகுசு பங்களாவில் பதுங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் உச்சக்கட்ட போராட்டம் வெடிக்கும்...

Read more

இலங்கையின் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் குற்றம் சுமத்தும் உக்ரைன் ஜனாதிபதி

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை...

Read more

கோட்டபாயவை கைது செய்ய வேண்டும் பிரித்தானிய எம்.பி ஒருவர் விடுத்துள்ள கோரிக்கை

ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே இலங்கை மக்களுக்கு தற்போதைய பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey...

Read more

பதவி விலகாமல் மக்களை ஏமாற்றி நாடகமாடும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக சபாநாயகர்...

Read more

மாலைத்தீவு சொகுசு விடுதியில் கோட்டபாய செலவிட்ட பெருந்தொகை பணம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவிற்கு தப்பிச்சென்ற நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்க பெருந்தொகை பணத்தினை செலவிட்டுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது....

Read more

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஆலோசனை!

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும்...

Read more
Page 2558 of 4429 1 2,557 2,558 2,559 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News