புலமைபரிசில் பரீட்ச்சை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு நாளை (18) நள்ளிரவு 12 மணி முதல் முற்றாக தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள்...

Read more

சுற்றுலா ஹோட்டல் அறைகளின் கட்டணம் அதிகரிப்பு!

இலங்கையில் ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு ஹோட்டல்கள் மற்றும்...

Read more

கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தியவர் கைது!

கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட 37 இலட்சம் பெறுமதியான 852 கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....

Read more

இந்து பௌத்த பேரவையால் சிங்கள பொலிசாருக்கு தமிழ் கற்ப்பிக்க நடவடிக்கை!

இனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழி கற்பிப்பதற்கு இந்து,பௌத்த பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்து...

Read more

வடமாகாண விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

வடமாகாண விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் அவர் இந்த...

Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சக்தி அமைச்சு வெளியிட்ட மகிழ்வான செய்தி!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம்...

Read more

வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த எஸ்.கிருஸ்ணேந்திரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி...

Read more

குடும்ப முரண்பாட்டை தீர்க்க சென்ற பொலிசாருக்கு நேர்ந்த கதி!

யாழ்.வல்வெட்டித்துறை - கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் குடும்ப தகராறை தீர்க்க சென்ற பொலிஸார் தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம்...

Read more

திருமண வீட்டில் இடம் பெற்ற முரண்பாட்டில் ஒருவர் பலி!

தென்னிலங்கையில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளது. திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவரின்...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மோசடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி வர்த்தகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். டுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் இலங்கை...

Read more
Page 2896 of 4432 1 2,895 2,896 2,897 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News