அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது

தேர்தல் சட்ட விதிகளுக்கும், எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காத அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச...

Read more

மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் மக்கள் சந்திப்பு!

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து...

Read more

மீண்டும் தையிட்டியில் போராட்டம்!

வலி வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய...

Read more

காரில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

காரில் கேரள கஞ்சாவை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப்...

Read more

கிளிநொச்சி பிரபல பாடசாலையில் 16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்....

Read more

NPP அலுவலகம் மீது தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார அலுவலகம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மொட்டு கட்சி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிக்கவெரட்டிய பிரதேச...

Read more

கொலை மிரட்டல் நாட்டை விட்டு வெளியேறிய வழக்கறிஞர்

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். பெண் வழக்கறிஞர் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து கடவத்தை...

Read more

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்!

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பண்டிகைக் காலங்களில் இடம்பெறக் கூடிய திடீர் விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட...

Read more

கொழும்பில் இரவு சந்தை!

கொழும்பு நகரத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே மாத இறுதிக்குள் மரைன் டிரைவில் ஒரு இரவு சந்தையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா...

Read more

யாழில் விபத்து வயோதிபர் பலி!

யாழ்ப்பாணம் (Jaffna) பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (12) அதிகாலை...

Read more
Page 3 of 3959 1 2 3 4 3,959

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News