யாழ் மக்களை பாராட்டும் பொலிஸார்

கொவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தல்...

Read more

இலங்கை தமிழர் நலனுக்காக 30 கோடி ஒதுக்கீடு! செய்த ஸ்டாலின்

இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு...

Read more

இலங்கையில் இவ்வருடம் புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 626 கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள...

Read more

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் திடீர் விலை அதிகரிப்பு!

அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீரென பாரியளவு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாயிலும், சீனி ஒரு...

Read more

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்பு ஏற்ப்படும் ஆபத்து!

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்...

Read more

நீண்ட காலமாக நாட்டை முடக்கி வைப்பதில் எந்த பயனும் இல்லை

கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...

Read more

இலங்கையில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றியமை தொடர்பில் தீவிர விசாரணை

சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...

Read more

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக்...

Read more
Page 3150 of 4429 1 3,149 3,150 3,151 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News