இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை..!!

ஸ்ரீலங்கா மக்களின் கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து...

Read more

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக கட்டுமானபணியில் ஈடுபட்டவர்களை மன்னார் நகரசபை இடைநிறுத்தியது!

மன்னார் நகர சபை பிரிவில் ஊரடங்குச் சட்ட நிலைமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத கட்டுமான பணிகளை மன்னார் நகர சபை இடை நிறுத்தியுள்ளது. மன்னார்...

Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்...

Read more

சிகையலங்கார தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும்!

சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் விகாரை ஒன்றில் பெண்கள் மூவரும் பிக்குவும் கைது!

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபட்டுன பிரதேசத்திலுள்ள விகாரைக்குள் மறைந்திருந்த பெண்கள் மூவரும் பிக்கு ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதானவர்கள், பொலிஸ் பாதுகாப்பின் கீழ்,...

Read more

குருநாகலில் மேலும் அதிகரித்த கொரோனா…!!

குருநாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் அங்கு தற்போதுவரை 17 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிசற கடற்படை முகாமில் நேற்றும்,...

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபரும் குணமடைந்தார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி...

Read more

படையினருக்கு ஒருபோதும் பாடசாலைகளை வழங்க முடியாது! ஜோசப் ஸ்ராலின்

தற்போதுள்ள அச்சமான சூழலில், இராணுவத்தினருக்கு பாடசாலைகளை வழங்கமுடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில்...

Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டுமென முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார். இணையதளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு...

Read more

யாழ்ப்பாணத்தில் தினமும் 200 பரிசோதனைகள்! சுகாதார அமைச்சு

யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை...

Read more
Page 3237 of 3475 1 3,236 3,237 3,238 3,475

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News