நிறைவேற்று அதிகாரத்தை கொள்ளையடிக்கும் பிரதமர்,,,

19ஆவது அரசியலமைப்பு் திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமர் கொள்ளையிடும் நிலைமை உருவாகி இருப்பதாகவும், இந்த திரிபு நிலைமை தொடர்ந்தும் வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல...

Read more

யாழ். அச்சுவேலியில் ரௌடிகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது முப்பது...

Read more

எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தை நானே ரணிலுக்கு வழங்கினேன்

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read more

சிங்களவர்கள் முட்டாள்கள் என்று கூறிய யுகம் முடிந்து விட்டது

நாட்டில் வாழும் அனைத்து இன மக்கள் மற்றும் மதங்களின் சுதந்திரத்தை சிங்கள பௌத்த மக்களே உறுதிப்படுத்துகின்றனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு...

Read more

அரசாங்க அதிகாரிகளை கதிகலங்க வைக்கும் ஜனாதிபதி!

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பிரதானிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடி கண்கானிப்புகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக 6 பேர்...

Read more

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்!

அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிற்கு வெளியில் ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை...

Read more

சட்டவிரோதமான மரங்களை கடத்திச்சென்ற வாகனம் விபத்து!

ஓமந்தை கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமான மரங்களை கடத்திச்சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4...

Read more

குருணாகலில் அரங்கேறிய கொடூரம்!

குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது...

Read more

மாணவி முஸாதிக்காவின் சுய கெளரவத்தில் விளையாட வேண்டாம்!

இம்முறை வெளியான க பொ த உ த பரீட்சையில் திருகோணமலை மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பிடித்த மாணவி முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள் ஒன்றினை...

Read more

கோட்டாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி!

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமொரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை...

Read more
Page 3244 of 3257 1 3,243 3,244 3,245 3,257

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News