உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
இலங்கை ஆசிரியர் சங்கம் விடுக்கும் வேண்டுகோள்!
June 25, 2024
இலங்கையின் பண வீக்கத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
June 25, 2024
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில்...
Read more2020ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை...
Read moreஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமரால் சூறையாடப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும்...
Read moreஎதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சொந்த...
Read moreதென்னிலங்கையில் 12 வயதான சிறுமி ஒருவரை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குருநாகல்-...
Read moreபசறை மடுசீம 6ஆம் கட்டைப் பகுதியில் சற்று முன்னர் பஸ் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயங்களுக்குள்ளான...
Read moreஇன்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரை இடம் பெற்றிருந்தது. கூட்டத்தில் பேசிய ஆளுநர், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய...
Read moreமுன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிறைகுடம் சின்னத்தில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரில், நிறைகுடம் சின்னத்தில் களமிறங்கும்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது அரசியல் கடன்களை செலுத்தியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்...
Read moreசுவிட்சர்லாந்து அரசாங்க புலனாய்வு பிரிவு குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் கடத்தப்பட்ட...
Read more