உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அதிரடியாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி!
July 4, 2024
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
July 4, 2024
தனியார் தொலைக்காட்சியில் போட்டி ஒன்றில் வென்ற சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி அண்மையில் லண்டனுக்கு சென்று புகைப்படங்களை முகப்புத்தக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அதனை பார்த்த...
Read moreயாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து...
Read moreநாட்டில் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உட்பட இனவாதத்துக்குத் துணைபோகும் பெளத்த தேரர்களே முதலில் கைது செய்யப்பட வேண்டும்....
Read moreபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில்...
Read moreபோதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்திற்கு நீதி அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆதரவு தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இன்று கருத்து வெளியிட்ட அவர்...
Read moreகம்பஹா, ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற தூப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்...
Read moreஅரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள்,...
Read moreமகனை காப்பாற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட தந்தை ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகுரஸ்ஸ பிரதேசத்தில் காதலித்த பெண்ணை...
Read moreமன்னாரில் மீள்குடியேற்ற பணிகளை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கமே தனக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மரங்களை வெட்டுவது ஒரு பாவமான செயல் என இஸ்லாம்...
Read moreபுதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர்...
Read more