ஊரடங்கு சட்டத்தால் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல். யாழ் மாவட்டத்தில் தற்போது...

Read more

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...

Read more

வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய நபர்… 24 நாட்கள் கழித்து கொரோனா தொற்று!

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று...

Read more

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த...

Read more

ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல்...

Read more

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு நன்கொடை வழங்கிய உலக சுகாதார ஸ்தாபனம்!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு நன்கொடை...

Read more

கொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்! ஜனாதிபதி ஊடக பிரிவு……..

இலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக...

Read more

கொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இலங்கை அரசியலில் ஓர் விதிவிலக்கு ஒட்டு மொத்த இல்ங்கையிலும் இப்படி ஒருவர் கிடைப்பது அரிதிலும்... அரிது என சகலரும் கூறுகின்றனர்....

Read more

ஸ்ரீலங்கா மக்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள சவால்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விசேட சவால் ஒன்றினை விடுத்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொள்பவர்களை தான் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கருத்துப் பதிவு செய்துள்ளார். நாட்டில் தற்போது...

Read more

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 16 பேர் கைது!

கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில்...

Read more
Page 3284 of 3475 1 3,283 3,284 3,285 3,475

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News