கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற கொரோனா நோயாளி

கோவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு...

Read more

காற்றினால் யாழில் தொடரும் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால் தெல்லிப்பழை கிழக்கில் உள்ள வீடொன்றின் மேல் தென்னை மரம் விழுந்து வீட்டின் முன்புறம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று வீசிய காற்று...

Read more

கொழும்பில் கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அம்பியுலன்ஸில் பிறந்த குழந்தை

கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸிற்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பிரசவிக்கப்பட்ட குழந்தையும் தாயும் களுபோவில வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்....

Read more

யாழ். குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் யாழ். மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

Read more

வவுனியாவில் மாணவர்களிடம் 1000 ரூபாய் வரை வசூலிக்கும் தனியார் வகுப்புக்கள்

வவுனியாவில் 6- 11 வரையான தமது பாடசாலை மாணவர்களிடம் தனியார் கல்வி நிலையம் என்னும் பெயரில் 1000 ரூபாய் பணம் வசூலித்து சூம் வகுப்புக்கள் நடைபெறுவதாக பெற்றோர்கள்...

Read more

கொழும்பு புறநகர் பகுதியில் பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்வத்துடன் தொடர்புடைய...

Read more

கிளிநொச்சியில் வாய்க்காலில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, டீ3 கோவிந்தன் கடைச்சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியைச் சேர்ந்த கே.ரமேஸ்குமார்...

Read more

கோட்டாபய ஆட்சியில் வடக்கு, கிழக்கு குத்தகைக்கு!

பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சதகா பலோஸ் கூறினார் .சந்தர்ப்பவாதிகள் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி நெறிமுறைகள் ஒழுக்கங்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை அடைகிறார்கள் என்று.இலங்கையில் இனப்பிரச்சினைகள் வரும்போது,...

Read more

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் கப்பல்! வெளியாகியுள்ள புதிய தகவல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை...

Read more

கொரோனாவால் தடுமாறும் இந்தியா! இலங்கையை நெருங்கும் சீனா – அடுத்து என்ன நடக்கும்?

Courtesy: BBC Tamil கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும்...

Read more
Page 3313 of 4430 1 3,312 3,313 3,314 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News