இலங்கையில் நாளை நீக்கப்படும் பயண கட்டுப்பாடுகள்! அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளது. கோவிட் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல்...

Read more

இனி வீட்டுக்கு உள்ளேயும் முக்கவசம் அணிய வேண்டும்..

மக்களின் பெறுப்பற்ற நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார். அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90...

Read more

யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை!

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் 1980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று...

Read more

இலங்கை தமிழர்கள் பற்றிய சர்ச்சை திரைப்படம்! ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் ரிலீஸ்

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி ஒருவாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் 7 ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்...

Read more

12 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு! – பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் துறையின் கீழ் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன, மேலும் 12 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள திறக்கப்பட்டுள்ளன...

Read more

இந்தியாவின் நிலை உருவாகலாம்! – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் முடக்கல் நிலை காணப்படும் காலப்பகுதியில்...

Read more

யாழ் வரணி பகுதியில் வீதியில் பால வேலை இடம்பெறும் பகுதியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள்!

யாழ் வரணி பகுதியில் வீதியில் பால வேலை இடம்பெறும் பகுதியில் மயக்க நிலையில் இருந்து இரு இளைஞர்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக நாடு...

Read more

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனமுற்றிருத யுவதியொருவர் பரிதாப மரணம்!

பருத்தித்துறை சேர்ந்த செல்வி கிரியா விசயரத்தினம் சுகயீனமுற்றிருத நிலையில் (மே-14) யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமாகியுள்ளார். பருத்தித்துறையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, நாளை இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளது. தற்கால...

Read more

பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து வெளியான தகவல்!

கொரேனா பரவலையடுத்து பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி பயணத்தடை அகற்றப்படவுள்ளதாகவும் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய பொது மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்...

Read more

மலினமான அரசியலை நிறுத்துங்கள்! அமைச்சர் டக்ளஸ் பதிலடி – செய்திகளின் தொகுப்பு

சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலைக் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுயநலன்களுக்காகக் கிளிநொச்சி...

Read more
Page 3330 of 4429 1 3,329 3,330 3,331 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News