வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்த அமைச்சர்

அஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தலா 15 இலட்சம் ரூபா நிதியை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளதாகவும் வேறு எந்தக்கட்சிக்கும் செல்லும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

மட்டக்குளி பகுதியில் உள்ள பிள்ளைகளுக்கு உதவி வழங்கி வைப்பு….!!!!

கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த உதவி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கட்சி...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

தாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஜெடாயிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த...

Read more

அடுத்த மாதம் இந்தியா விஜயம் செய்யவுள்ள இலங்கை பிரதமர்..!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபர்...

Read more

ரத்ன தேரரின் பிரேரணை ஜனாதிபதியின் கொள்கைக்கு முரண் !!

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணான ஒன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி...

Read more

வீடு கேட்கும் ரணில்

முன்னாள் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனக்கொரு வீடு பெற்றுத்தர வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் பிரதமராக இருக்கும் கால...

Read more

யாழில் இளைஞன் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

யாழில் இளைஞன் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 6.30...

Read more

பொதுத் தேர்தல்….. இரு பிரதான கட்சிகளுக்குள் பாரிய சிக்கல்!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இதில் ஐக்கிய தேசியக்கட்சி மிகவும் மோசமாக அதுவும் தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினையை...

Read more

தமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச மிக மோசமானவராக சித்தரிக்கப்பட்டார்!

தமிழ் மக்களை விரோதிகளாகவும், தமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவை விரோதியாகவும் மிகவும் மோசமாக சித்தரித்துவிட்டு இன்று அபிவிருத்தியில் கைக் கோர்க்கின்றோம் என்று கூட்டமைப்பு கூறிவருகின்றது என...

Read more
Page 3398 of 3429 1 3,397 3,398 3,399 3,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News