13 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட மாற்றுக் கூட்டணி! விக்னேஸ்வரன்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐந்து கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டே மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட்டு வருவதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர்...

Read more

இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டவர்!

கொழும்பு கோட்டை புகையிரதத்தடியி,ல் உள்ள வெளிநாட்டவர் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. குறித்த வெளிநாட்டவர் யாசகம் பெறுவதாக பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அவர் தான்...

Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தை, தற்போது அதிகரிக்க இயலாது!

இடைக்கால அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது. அரச ஊழியர்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் எவ்வித மாற்றங்ளும்...

Read more

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும்!

அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணங்களுக்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை...

Read more

ராஜிதவை நான் மறைத்து வைத்தேனா? சந்திரிக்கா

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த...

Read more

தைப்பொங்கலின் பின்னர் புதிய கூட்டணி

எங்களது தரப்பிலிருந்து கொண்டு, அரசை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க...

Read more

சோற்றுப்பானை விழுந்து எரிகாயமடைந்த குழந்தை உயிரிழப்பு!

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்தது. யசிந்தன் கஜலக்சி...

Read more

அரச அதிகாரிகள் ஊழல், மோசடியில் ஈடுபடுவதை தடுக்க புலனாய்வுத்துறை கண்காணிப்பு! கோட்டாபய

இதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுக்குகொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய...

Read more

காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப்...

Read more

யாழ் தீவக போக்குவரத்திற்கு இடையூறு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனலைதீவு ,எழுவைதீவு மக்களுக்கு எழுதாரகை படகு கிடைக்கப்பெற்றது . ஆனால் அண்மையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு எழுவைதீவு துறைமுகத்தில்...

Read more
Page 3430 of 3431 1 3,429 3,430 3,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News