யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை மின்சார துண்டிப்பால் ஒருவர் பலி?

சாவகச்சேரி வைத்தியசாலையில் மின் தடைகாரணமாக இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள் குறித்த...

Read more

போராட்டக்களத்திற்கு இருட்டோடு இரட்டாக சென்ற துணைவேந்தர் சிறிசற்குணராஜா: இன்று காலை நினைவுத்தூபிக்கு அடிக்கல் என வாக்குறுதி..! வெளியான முக்கிய செய்தி….!

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இருட்டோடு இருட்டாக சென்று சந்தித்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற...

Read more

ஓட்டமாவடியில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (10) வரை 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

Read more

வவுனியாவில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 465 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது,...

Read more

கதவடைப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்! கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்....

Read more

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா…..

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி புதன் கிழமை மதியம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

நாளைய கதவடைப்பிற்கு முஸ்லிம் மக்களும் முழு ஆதரவளிக்க வேண்டும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் நாளை திங்கட்கிழமை (11)...

Read more

11 வருடங்களின் பின்னர்… இனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட சுமந்திரன்

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுகொண்டுள்ளார். நேற்று (09)அன்று தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி...

Read more

நீரில் மூழ்கிய அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக...

Read more

தூபி இடிக்கப்பட்டிருக்கக்கூடாது: சுரேன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை, அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கையென ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை இலங்கையில் நடக்கவேயில்லையென அவர் அண்மையில்...

Read more
Page 3639 of 4433 1 3,638 3,639 3,640 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News