உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
சாவகச்சேரி வைத்தியசாலையில் மின் தடைகாரணமாக இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள் குறித்த...
Read moreஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இருட்டோடு இருட்டாக சென்று சந்தித்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (10) வரை 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
Read moreயாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 465 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது,...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்....
Read moreமன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி புதன் கிழமை மதியம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் நாளை திங்கட்கிழமை (11)...
Read moreதமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுகொண்டுள்ளார். நேற்று (09)அன்று தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி...
Read moreஅம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை, அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கையென ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை இலங்கையில் நடக்கவேயில்லையென அவர் அண்மையில்...
Read more