1000 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்!

தோட்டத் தொழிலாளர்களின் 1000.00 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபாவை விட்டுக் கொடுக்க கூடாது என...

Read more

நினைவு தூபி அழிப்பு நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் முயற்சி!

யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்ட விடயம் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் முயற்சியே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் செயலாளருமான மு.சந்திரகுமார்...

Read more

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம்...

Read more

தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும்! – சம்பந்தன்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழர்களுக்கான...

Read more

தமிழர்களோடு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதை அரசு நிறுத்த வேண்டும்

தமிழ் மக்களின் எண்ணங்களில் உள்ள போராட்ட நினைவுகளை இலகுவில் அகற்றி விட முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள்...

Read more

இலங்கையில் தமிழருக்காக பேசிய தோருக்கு நேர்ந்த விபரீதம்!

2009இல் அழித்த அவர்களை விட 2021இல் சிதைத்த இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தை...

Read more

மேலும் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 238 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய நாட்டில்...

Read more

மேல்மாகாணத்தில் இதுவரை 2025 பேரை அதிரடியாக கைது!

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2025 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்...

Read more

இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8...

Read more

முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பில் சுரேன் ராகவனிற்கும் நேரடி தொடர்பு: தகவலை வெளியிடும் தமிழ் எம்.பி!

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட...

Read more
Page 3640 of 4433 1 3,639 3,640 3,641 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News