அரசியல் கைதிகள் விவகாரத்தில் பேச்சுக்கு தயார்; கூட்டமைப்பிடம் அறிவித்தது அரசு..!!

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அரசாங்கத்தினால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக, இரண்டொரு தினங்களிற்குள் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாக...

Read more

மஸ்கெலியாவில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (06) முற்பகல்...

Read more

நல்லூரான் செம்மணி வளைவு’ பொங்கல் தினத்தன்று திறப்பு… வெளியான முக்கிய தகவல்

நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாக பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட ‘ நல்லூரான்...

Read more

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள்...

Read more

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: வெளியான தகவல்

நாட்டின் தனிமைப்படுத்தல் நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகள் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணி முதல்- எஹலியகொட,...

Read more

ஜனாதிபதியை சந்திக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு...

Read more

வடமாகாணத்தில் 13 பேருக்கு தொற்று – வடமராட்சியில் 30 வீடுகள் தனிமைப்படுத்தல்

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்று வழியைக் கண்டறிவதற்கான துரித நடவடிக்கைகள்...

Read more

மேலும் அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை!

சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600...

Read more

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரி – வங்கி ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா…..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தனியர் வங்கி ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்!

நாட்டில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (05) உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,...

Read more
Page 3652 of 4434 1 3,651 3,652 3,653 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News