உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்
January 4, 2026
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணாமை தொடர்பில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி...
Read moreஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறுகிறது. இதன்போது, புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டார நியமக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைமைகமான சிறிகோத்தாவில் இன்று காலை...
Read moreநாட்டில் மேலும் 428 கொரோனா தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,059 ஆக உயர்ந்தது. அடையாளம் காணப்பட்டவர்களில் 392 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன்...
Read moreமட்டக்களப்பு நகருக்குள் நேற்று இரவு தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு பறவைகளை சுடும் துப்பாக்கிமூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது...
Read moreகொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ, உணவு வசதிகளோ...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக 200 மீற்றர்...
Read moreகொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி கோரும் விடயத்தை பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. மனிதாபிமான ரீதியில் சிந்தித்து மீளாய்வு செய்யுமாறு நிபுணர் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இணை...
Read more1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1996 ஆம்...
Read moreமினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கொத்தணியிலிருந்து கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று COVID-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) தெரிவித்துள்ளது. மினுவங்கொட...
Read moreநாட்டில் மேலும் இரண்டு கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகின. இதன்மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15...
Read more