சுகாதார விதிமுறைகளை மீறிய 30 பேர் கைது… வெளியான தகவல்…!!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணாமை தொடர்பில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராகிறார் பாலித!

ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறுகிறது. இதன்போது, புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டார நியமக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைமைகமான சிறிகோத்தாவில் இன்று காலை...

Read more

38,000ஐ கடந்தது கொரோனா…..

நாட்டில் மேலும் 428 கொரோனா தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,059 ஆக உயர்ந்தது. அடையாளம் காணப்பட்டவர்களில் 392 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன்...

Read more

பெண் தாதி மீது துப்பாக்கிச்சூடு!

மட்டக்களப்பு நகருக்குள் நேற்று இரவு தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு பறவைகளை சுடும் துப்பாக்கிமூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது...

Read more

அரசியல் கைதிகள் பலர் கொரோனாவுக்கு இலக்கு – ஐ.நாவிடம் முறையிட்டார் கஜேந்திரகுமார்.. வெளியான முக்கிய செய்தி…

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ, உணவு வசதிகளோ...

Read more

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளம் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம்…. வெளியான தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக 200 மீற்றர்...

Read more

மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விடயம்!

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி கோரும் விடயத்தை பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. மனிதாபிமான ரீதியில் சிந்தித்து மீளாய்வு செய்யுமாறு நிபுணர் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இணை...

Read more

டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம்!

1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1996 ஆம்...

Read more

ஆடைத்தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய அனைவரும் குணமடைந்தனர்… வெளியான முக்கிய செய்தி…!!

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கொத்தணியிலிருந்து கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று COVID-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) தெரிவித்துள்ளது. மினுவங்கொட...

Read more

15 வயது சிறுவனையும் பலி கொண்டது கொரோனா தொற்று! முக்கிய செய்தி…

நாட்டில் மேலும் இரண்டு கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகின. இதன்மூலம், உயிரிழப்பு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15...

Read more
Page 3689 of 4434 1 3,688 3,689 3,690 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News