பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி…

பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டிகை காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில்...

Read more

டொலருக்கு எதிராக வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி….

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் பெறுமதியில் நேற்றைய தினம் சிறிய அளவிலான அதிகரிப்பை பதிவு...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து: மகன் பலி… தந்தை படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். உழவு...

Read more

கொரோனா பரவாமல் நத்தாரை கொண்டாடுங்கள்

யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு நத்தாரை கொண்டாடுங்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். யாழ் மாவட்ட...

Read more

ஐந்தாவது நாளாக தொடர்கின்ற மீனவர்களின் போராட்டம்; முல்லைத்தீவு

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் 15-12-2020 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று ஐந்தாவது...

Read more

சம்பந்தனும், மாவையும் கைவிட்டு விட்டனர்…..

யாழ் மாநகரசபையில் ஆதரவளிக்குமாறு முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கூட்டமைப்பினர் சிலர் பேச்சுவார்த்தைக்கும் முயன்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை எழுத்துமூலம் சமர்ப்பியுங்கள் என கூறிவிட்டேன்...

Read more

மாட்டிறைச்சிக் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருகோணமலை-மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி கடை விற்பனையாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி...

Read more

இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்

இலங்கையில் பிறந்து, வளர்ந்த ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள தனது...

Read more

இலங்கையில் மேலும் இரண்டு பாடசாலையில் மாணவரகளுக்கு கொரோனா…..

பொலன்னறுவை ரோயல் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அன்படி, குறித்த மாணவர்கள் இருவரும் கல்வி கற்ற வகுப்பறையை மூட...

Read more

உரும்பிராயில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவர் ஒருவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள்

யாழ்.உரும்பிராயில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்.திருநெல்வேலி சந்தையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...

Read more
Page 3698 of 4433 1 3,697 3,698 3,699 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News