யாழ்.நல்லுார் பிரதேச குடும்பநல மருத்துவ மாதுவின் கணவருக்கு கொரோனா

யாழ்.நல்லுார் பொது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் குடும்பநல மருத்தவ மாதுவின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குடும்பநல...

Read more

யாழ் உரும்பிராய் சந்தைக்கும் பூட்டு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. இத்தகவலை வலிகாமம் கிழக்குப்...

Read more

நுவரெலியாவில் 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா தொற்றாளர்கள்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கினிகத்தேன பகுதியில்...

Read more

டுபாயிலிருந்து செயற்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட விசாரணை… அஜித் ரோஹண…

டுபாயிலிருந்து செயற்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர். துபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலைல்...

Read more

பிரான்ஸ் சென்ற இரு இலங்கை தமிழ் இளைஞர்களை காணவில்லை… வெளியான தகவல்

வவுனியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை...

Read more

வவுனியாவில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும்,...

Read more

ஆரம்பப் பாடசாலைகளைத் திறப்பதற்குத் தீர்மானம்

முன்பாடசாலைகள் மற்றும் 1 முதல் 6 வரையான தரங்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்...

Read more

தோட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.. முக்கிய தகவல்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கென தோட்ட வீடமைப்பு...

Read more

மாளிகைக்காட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா.. !

அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என...

Read more

யுவதி கட்டிப்பிடித்ததால் வந்த விபரீதம்

தனது காதலனின் தாயாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட யுவதியொருவர், சடலத்தை கட்டியணைத்து கதறியழுதுள்ளார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மரண வீட்டில் கலந்து கொண்ட...

Read more
Page 3709 of 4432 1 3,708 3,709 3,710 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News