உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
கம்பளை வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து,வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணித் தாய்மார்கள் பேராதனை மற்றும்...
Read moreகொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்வது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை தொழிநுட்பக குழுவின் தீர்மானங்களை மீறி அரசாங்கத்தால்...
Read moreநாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 143 குடும்பங்களைச் சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட...
Read moreகளுத்துறை - அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் மீண்டும் கொரோனா நோயாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் அளுத்கம வாராந்த சந்தை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி...
Read moreமுன்னாள் பிரமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமாக உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைதுசெய்வதற்கு பொலிஸார் பிரதேச சபை அலுவலகத்தில் காத்திருந்தும் தவிசாளர் சபைக்கு வருகை...
Read moreகொரோனா தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
Read moreநோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பகுதியில் ஆசிரியையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று...
Read moreபிரதான சிறை வாயில் காவலர் உள்ளிட்ட பலரை கட்டியணைத்த சிறைச்சாலை காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 'ஏனையோருக்கு...
Read moreமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, 100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தீயினால் பல்வேறு ஆவணங்களும் நாசமடைந்துள்ளன...
Read more