கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 20ஆயிரம் கொள்கலன்கள்

கொழும்பின் துறைமுகத்தில் சுமார் 20ஆயிரம் கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக அதிகாரசபையின் தலைவர் தயா ரட்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதன்காரணமாக புதிய கொள்கலன்களை கையகப்படுத்துவதில் சிரமம் எதிர்கொள்ளப்படுவதாக...

Read more

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தகவல்

கொழும்பு மாவட்டத்தில் பெட்டா, Foreshore மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மற்றும் ராகம பகுதிகளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன....

Read more

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள்! வெளியான முக்கிய தகவல்

கொரோனா பரவல் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அதன்படி இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு...

Read more

சரத் வீரசேகரவிற்கு கஜேந்திரகுமார் பதிலடி…!!

யுத்தத்தில் குற்றம் இழைக்கவில்லை எனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மக்களை காப்பாற்றும் பேச்சுவார்த்தையில் பசிலுடன் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் அந்த மக்களை நீங்கள்...

Read more

இலங்கையின் பல பகுதிகளில் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து!

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றாளர்கள் குறைவாக உள்ள சில பிரதேசங்களில் இதுவரையில் புதிய...

Read more

வீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – கோட்டாபயவின் உத்தரவு

வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் வீடுகளில்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வானிலையில் தாக்கம்...

Read more

புதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை..! முக்கிய தகவல்

20 வது திருத்தத்தின் அடிப்படையில் விரிவாக்கப்படவுள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க அண்மையில் வழங்கப்பட்ட அங்கீகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதவி உயர்வுகளில்...

Read more

லிப்டில் சிக்கி 7 வயது சிறுவன் பலி… வெளியான முக்கிய செய்தி…

தாராவியில் லிப்டில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த...

Read more

இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையே கடல்சாா் பாதுகாப்பு பேச்சுவாா்த்தை… முக்கிய தகவல்

கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா-இலங்கை-மாலைதீவுகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வரும் சூழலில், இந்தப்...

Read more
Page 3752 of 4434 1 3,751 3,752 3,753 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News