கிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா….

கிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் . அக்கரைப்பற்றில் 10 பேருக்கும் சாய்ந்தமருது...

Read more

நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடையும்… முக்கிய செய்தி…!

நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சூறாவளியானது தமிழகம் கரையை ஊடறுத்து வடமேல் திசையில் நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக...

Read more

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 262 பேருக்கு கொரோனா… வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்ட 502 பேரில் 262 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு...

Read more

இராணுவப் பிடியில் முல்லைத்தீவு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதி எங்கும் நாளைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து...

Read more

கொழும்பில் திடீர் சுகயீனமடைந்த பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மரணம்… வெளியான முக்கிய செய்தி…

கொள்ளுப்பிட்டி குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திடீர் சுகயீனமடைந்த நிலையில், அவர்...

Read more

இலங்கையில் கொரோனாவால் இறப்பவர்களை தகனம் செய்ய 58 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்! பவித்ரா வன்னியாரச்சி..

கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைக்கு பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு...

Read more

கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

கிளிநொச்சியில் இன்று மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை 72 வயதான முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவருடன்...

Read more

ரிஷாட் பதியுதினுக்கு அதிகாரிகளால் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யும் போது, அவருக்கு விசாரணை அதிகாரிகளால் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பை...

Read more

தமிழகத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மெரினா பீச் அடையாம் தெரியா அளவிற்கு கரையும் சேரந்து நீரினால் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றது....

Read more

இலங்கையில் உயிரிழந்த நாய்… மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்ற இறுதிச் சடங்கு! வெளியான முக்கிய தகவல்

சிங்களப் பெண் ஒருவரினால் வளர்க்கப்பட்ட நாய் உயிரிழந்த நிலையில் அதன் இறுதிச் சடங்கு மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்ததாகத் தெரிவித்து குறித்த நாயின் இறுதிச் சடங்குப்...

Read more
Page 3757 of 4433 1 3,756 3,757 3,758 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News