இலங்கை பேராசிரியரால் கண்டுபிடிக்கப்பட்ட 104 புதிய சிலந்தி இனங்கள்.. முக்கிய செய்தி…

இலங்கை பேராசிரியர் ஒருவர் 104 புதிய சிலந்தி இனங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அடிப்படை ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் சுற்றுச்சூழல் உயிரியல் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக உள்ள பேராசிரியர்...

Read more

இலங்கையில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்படலாம்!

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களால் பெருமளவானோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி..

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் ஒருமுறை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சாட்சியப் பதிவுக்காகவே அவர் ஆணைக்குழுவுக்கு...

Read more

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை! 33 நாட்களில் 81 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்த 33 நாட்களில் மாத்திரம் 81 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில்...

Read more

ஒவ்வொரு மாகாணங்களுக்கும் வெவ்வேறு சட்டங்களை போடும் அரசு! மனோ….

இலங்கையில் 1971இல் உயிரிழந்தவர்களை, அதேபோல் 1989இல் உயிரிழந்தவர்களை ஜே.வி.பியினர் தெற்கில் நினைவு கூருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கில் உயிரிழந்த தமிழ்ப் போராளிகளையும், தமிழ் பொது மக்களையும் நினைவுகூர...

Read more

பெண் அரசாங்க ஊழியர் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்ட உயர் அதிகாரி.. வெளியான வீடியோ..

மேல் மாகாணத்தில் அரச அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த அலுவலகத்தின்...

Read more

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு இவர்களே பொறுப்புக்கூற வேண்டும்!

தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த...

Read more

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியதற்கு இதுவே காரணம்! மைத்தரி…

அரச நிர்வாக நடவடிக்கைகளின் போது, அரசியலமைப்பு, வர்த்தமானி அறிவித்தல்கள் போன்ற சட்ட ரீதியிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவாக இருப்பினும், நடை முறையில் ஏற்படும் பிரச்சினைகளின் போது...

Read more

இலங்கையில் கொரோனா முழுமையாக இல்லாத ஒரு மாவட்டம்! முக்கிய தகவல்

மன்னார் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்காக மன்னாரில் இருந்து மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு செல்லுகின்ற வாகனங்கள் முருங்கன் சுற்றிகரிப்பு...

Read more

இலங்கையில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி வேகமாக நகரும் நிவர் புயல்!

தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது....

Read more
Page 3760 of 4433 1 3,759 3,760 3,761 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News