மனிதர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றும் வெந்தயம்!

மனிதர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் அமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே தெரியவந்துள்ளது. இரத்தத்தைச்...

Read more

தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!!

நாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 337 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் கொழும்பில் பதிவாகியுள்ளனர். அந்தவகையில் பொரள்ளை , வெல்லம்பிட்டி , மற்றும்...

Read more

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தமிழர்களுக்கு உரிமை உண்டு!!

போரில் உயிரிழந்த அவர்களது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு எனவும் , அதனை எவரும் தடுக்க முடியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

Read more

யாழில் தந்தை தனிமைப்படுத்தலில்!!

யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்ற விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. குறித்த...

Read more

சற்றுமுன் பிள்ளையான் பிணையில் விடுதலை!!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர் மட்டக்களப்பு நீதிமன்றால் பத்துப் பேர் சரீரப்பிணையில் அவரும்...

Read more

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் வாளுடன் சுற்றித்திரிந்த ஆறு பேர்…!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வான் ஒன்றில் சுற்றிய ஆறு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை...

Read more

கோட்டாபயவின் ஆட்சியில் நடக்காது என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்! சந்திரிகா…

"நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

Read more

வெளிநாடுகளில் சிக்கிதவித்த 188 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்! வெளியான முக்கிய தகவல்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிதவித்த 188 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் தோஹா ஆகிய நாடுகளில்...

Read more

மாவீரர்களை நினைவு கூர வேண்டுமெனில் வெளிநாடு செல்லுங்கள்… அமைச்சர் தினேஷ் குணவர்தன!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள்...

Read more

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை மீட்க முன்வந்த நாடு; தட்டிக்கழித்த மகிந்த!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பொதுமக்களை மீட்பதற்காக கப்பலொன்றை வழங்க பலம் வாய்ந்த நாடொன்று முன்வந்த நிலையில், அதனை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருந்ததாக முன்னாள்...

Read more
Page 3762 of 4433 1 3,761 3,762 3,763 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News