உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) நாட்டின் எந்த பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Read moreயாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். நேற்று...
Read moreபாரவூர்தி மீது கார் ஒன்று மோதிய விபத்துக்குள்ளாகியதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர்...
Read moreகொவிட் 19 தொடர்பான விடயங்களில் அரச அதிகாரிகளிடமிருந்து போதியளவு ஆதரவு கிடைப்பதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு சுகாதார...
Read moreமுல்லைத்தீவில் இளம் குடும்ப தலைவர் ஒருவரை, இளம் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார். கொலையை செய்த இளம்பெண், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த அதிர்ச்சிச் சம்பவம்...
Read moreதனது மோட்டார் சைக்கிளை திருடி அடகு வைத்து மது அருந்திய தந்தையை அவரது மகன் ஓட ஓட அடித்து துவைத்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம்...
Read moreமட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஞானசூரியமு் சதுக்கத்தை சேர்ந்த ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த நிலையில், சுயதனிமைப்பட்டிருந்த அவரிடம் நடத்தப்பட்ட...
Read moreமாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்கக்கூடாதென கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (20) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம், தனிமைப்படுத்தல் சட்டங்களை பாவித்து...
Read moreமஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் நேற்று (19) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்....
Read more