20வது திருத்தச் சட்டமூலத்தை அரசு உடன் கைவிட வேண்டும்!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு கைவிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ...

Read more

தான் பெற்ற சிசுவையே புதைத்த தாய்!

கணவனை விட்டு பிரிந்து வாழும் நிலையில் தனக்கு பிறந்த சிசுவை தனது வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர். எஹலியகொட, அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த 4...

Read more

பசில் ராஜபக்ஸ ஒருபோதும் அப்படி கூறவில்லை…..

மாகாண சபைகள் கலைக்கப்படுமானால் அதன் அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளிவரும் தகவல்களில் எந்த வித உண்மையும்...

Read more

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் நாளை முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில் பயணிக்க...

Read more

திலீபனிற்கு அஞ்சலி செய்த சிவாஜிலிங்கம் கைது! முக்கிய தகவல்

தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுக்க யாழில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தல் தொடக்க நாளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். இதையடுத்து அவர்...

Read more

திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட அமைப்பை நினைவுகூர்வது; அனுமதிக்க முடியாது

தியாகி திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் செயல் என கூறி, தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள் மனுவை யாழ்...

Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுங்கள்

அரசாங்கம் மட்டுமே தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு இனிமேல் அனுப்பும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட...

Read more

கடத்தல்காரர்களின் சொத்துக்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த வழங்கிய ஆலோசனை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பாக ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த...

Read more

கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் உட்பட அனைவருமே இதற்கு காரணம்! வெளியான முக்கிய தகவல்

தமிழ் மக்களின்பிரதிநிதிகள் நாங்கள் தான் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய...

Read more

மட்டக்களப்பில் நள்ளிரவில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள இருதயபுரம் பகுதியில் நள்ளிரவில் வாளுடன் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இளைஞரொருவரை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில்...

Read more
Page 3886 of 4429 1 3,885 3,886 3,887 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News