உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மாற்றப்படவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியும் அவரை தூக்கியெறிகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் புதிய...
Read moreஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது,...
Read moreபோடிலிமா என்று அழைக்கப்படும் பல்லி இலங்கைக்குச் சொந்தமானது. விஞ்ஞான ரீதியாக லைரியோசெபாலஸ் ஸ்கூட்டடஸ் என்று அழைக்கப்படும் இந்த பல்லி 25 முதல் 1650 மீற்றர் வரையிலான தாழ்வான...
Read moreகால இழுத்தடிப்புக்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது...
Read moreஅரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரச துறைக்கான ஊழியர் தொகையை அதிகரிப்பதோடு அவற்றை செயற்திறன் மிக்கதாக மாற்ற வேண்டுமென்றும்...
Read more“இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள்” என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நேற்று சபையில்...
Read moreநாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடா்பில் நாடாளுமன்றில் இன்றும் காரசார விவாதம் இடம்பெற்றது....
Read moreஅனைத்து துறைகளிலுமான பணிகள் கீழ் மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இப்போது தேவையாக இருப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சு...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையான், சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ்...
Read moreநாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு முன்பாக சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீது...
Read more