உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின்...
Read moreகோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
Read more16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு நபர்களை கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவனை உணவு வழங்குவதாக...
Read moreஇலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது...
Read moreகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வைத்தியர் எலியந்த வைட் என்பவரின் உதவியை பெறுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்திற்கமைய அவரை அழைத்து செல்வதற்காக முழுமையாக...
Read moreநாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி...
Read moreகுடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் சகோதரி...
Read moreகுருநாகல் – தும்மலசூரிய பகுதியில் காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 22 வயதுடைய,...
Read moreயாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து பல மோட்டார் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து...
Read moreதனது வீட்டுக்கு வருகைதந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை...
Read more