ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள்!

ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின்...

Read more

ஆட்சியில் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது

கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!

16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு நபர்களை கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவனை உணவு வழங்குவதாக...

Read more

இலங்கையில் கொரோனா நோயினால் 12ஆவது மரணம்

இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது...

Read more

தீவிரமடையும் கொரோனா! இலங்கையின் உதவியை நாடும் இந்தியா… முக்கிய செய்தி….

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வைத்தியர் எலியந்த வைட் என்பவரின் உதவியை பெறுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்திற்கமைய அவரை அழைத்து செல்வதற்காக முழுமையாக...

Read more

விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையால் தமிழர்களுக்கு பாதகம் ஏற்படும்

நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி...

Read more

மன்னாரில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை! வெளியான முக்கிய தகவல்

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் சகோதரி...

Read more

காதல் விவகாரத்தால் பலியான இளம் யுவதி!

குருநாகல் – தும்மலசூரிய பகுதியில் காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 22 வயதுடைய,...

Read more

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகள்!

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இருந்து பல மோட்டார் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து...

Read more

மைத்திரி விடுத்துள்ள அழைப்பு..!!

தனது வீட்டுக்கு வருகைதந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை...

Read more
Page 3933 of 4431 1 3,932 3,933 3,934 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News