கூட்டமைப்பிலிருந்து விலகியது ஏன்? பகிரங்கமாக பதில் கூறிய புதிய இராஜாங்க அமைச்சர்….

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என தபால் தொடர்புகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்....

Read more

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பிள்ளையான்…. வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றையதினம் கொழும்புக்கு அழைத்துச்...

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து: 2 பேர் பலி!!

கிளிநொச்சி வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி ஒருவர் படுகாயம். கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் ஒரு உந்துருளியில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன்...

Read more

13ஐ நினைத்து யாரும் பதற வேண்டாம்! டக்ளஸ்…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

Read more

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 1500 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட...

Read more

பாடசாலைகளை மீளத் திறக்க அனுமதி!

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது. தேவையான வகுப்பறைகள் காணப்பட்டால் முறையான சுகாதார அணுகுமுறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை திறக்க...

Read more

ஹெரோயின் எடுத்து சென்ற 19 வயது யுவதி!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 19 வயதான யுவதியொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்பேரில், அந்த பகுதியில்...

Read more

யாழ்ப்பாணத்தில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு 3ஆம் சந்தியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதேயிடத்தை சேர்ந்த உருத்திரன் திருவருட்செல்வன் (50) என்பவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில்...

Read more

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும்: சித்தார்த்தன்!

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஓரணியில் செயற்படாது விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன்...

Read more

இலங்கையில் கஞ்சா பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும்!

பெங்கமுவே நாலக தேரரின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தேவையான வேலைத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுதேச மருத்துவம் தொடர்பான ராஜாங்க அமைச்சர்...

Read more
Page 3941 of 4432 1 3,940 3,941 3,942 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News