டக்ளஸின் வாதத்தினால் திணறிப்போன த.தே.ம. முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை...

Read more

தோல்வியடைந்த உறுப்பினரால் கடும் கோபமடைந்த பிரதமர்!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல முயற்சித்துள்ளார். இந்த வேட்பாளர்...

Read more

மக்களுக்கு நீதியமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

தீவிரவாதம் மற்றும் இனவெறியை பரப்புவதற்கு பதிலாக அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்தின் மூலம் ஒன்றுபட வேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

பொதுஜன பெரமுனவின் அடுத்த நகர்வு!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த...

Read more

கிழக்கு மக்களுக்காக உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்! இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

மாற்றுவழி அரசியல் பாதையூடாகத்தான் கிழக்கு மக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைபெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை இதற்கான பொறுப்பு...

Read more

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட மர்மக்கும்பல்!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியின் கிராங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. புணாணையிலிருந்து கோவில்போரதீவு...

Read more

மஹிந்தவிடம் கெஞ்சும் உறுப்பினர்கள்! ஜனாதிபதி என்றதும் கப்சிப்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் பலர் பதவி கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவி...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென முன்னாள் போராளிகளின் விபரங்களை சேகரிக்கும் இராணுவம்!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற...

Read more

கொரோனாவுக்கு இரையாகிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் செளகான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 72 வயது வயதான இவர் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில்...

Read more
Page 3944 of 4430 1 3,943 3,944 3,945 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News