உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை
December 19, 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை...
Read moreநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல முயற்சித்துள்ளார். இந்த வேட்பாளர்...
Read moreதீவிரவாதம் மற்றும் இனவெறியை பரப்புவதற்கு பதிலாக அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்தின் மூலம் ஒன்றுபட வேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த...
Read moreமாற்றுவழி அரசியல் பாதையூடாகத்தான் கிழக்கு மக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைபெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை இதற்கான பொறுப்பு...
Read moreயாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த...
Read moreமட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியின் கிராங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. புணாணையிலிருந்து கோவில்போரதீவு...
Read moreநடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் பலர் பதவி கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவி...
Read moreயாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற...
Read moreஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் செளகான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 72 வயது வயதான இவர் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில்...
Read more