அமைச்சு பதவிகளில் அதிருப்தி அடைந்த அமைச்சர்கள்! கோட்டாபய செய்த காரியம்

தங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சரவை பதவிகளில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் அமைச்சுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள...

Read more

முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி!

ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

யாழ். உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் அனைத்து கடைகளும் இரவு பத்து மணிவரை திறந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட...

Read more

நல்லாட்சி அரசாங்கத்தை போன்று நாம் அல்ல!

நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய முயன்றாலும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று கட்டுநாயக்க...

Read more

தொலைபேசியால் காலையிழந்த பரிதாபம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...

Read more

கொழும்பின் கடுமையான எதிர்ப்பு! இந்தியா வகுத்த திட்டம்

கொழும்பு துறைமுகத்துக்கு மாற்றாக வங்காள விரிகுடாவில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் புதிய இடமாற்றத் துறைமுகத்தை(ட்ரான்ஸிப்மென்ட்) உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. நிக்கோபார் தீவின் மூலோபாய முக்கியத்துவத்தை கணக்கில்...

Read more

இலங்கையில் நேற்று 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் நேற்று 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் ஒருவர் துருக்கியில் இருந்து நாடு திரும்பியவர். துருக்கிய விமான நிறுவனத்தில் அவர் பணியாற்றினார்.  நாடு திரும்பிய...

Read more

பொலிசார் அத்துமீறி நடந்தார்கள்: இலங்கை மொடல் அழகி பகீர் குற்றச்சாட்டு!

பொலிசார் காரணமில்லாமல் தன்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்ததுடன், வாய்மொழி மூலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவம் சிங்கள மொடல் அழகியொருவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை மொடல் அழகியான மது...

Read more

இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

பிரான்சில் வீதி விபத்து ஒன்றில் ஆறு சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் Pézenas (Hérault) நகரில் கடந்த சனிக்கிழமை பந்த பயங்கர...

Read more

தமிழர்களைக் குறிவைத்து கோட்டாபய அரசு பழிவாங்கல்! சந்திரிகா மற்றும் மங்கள கடும் கண்டனம்

கடந்த ஆட்சியில் இருந்த அனைத்துத் சுதந்திரங்களையும் கோட்டாபய அரசு தட்டிப்பறிக்கின்றது. அதுவும் முதலில் தமிழ் மக்களைக் குறிவைத்து தமது பழிவாங்கல் நடவடிக்கையை இந்த அரசு ஆரம்பித்துள்ளது. இதை...

Read more
Page 3947 of 4431 1 3,946 3,947 3,948 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News