எனக்கு தேசியப்பட்டியல் வேண்டாம்… சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்திக்கு, இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலின், மூலம் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. இதனை பங்கிட்டுக் கொள்வதில் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய மக்கள்...

Read more

யாழ் போதனாவைத்தியசாலையில் 3 பேருக்கு தொற்று உறுதி!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி...

Read more

வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

  வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது....

Read more

சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியம் – முன்னாள் ஜனாதிபதி

எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, தனது முகப்புத்தகத்தில்...

Read more

தமிழர்கள் பகுதி கடையொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல நகைக்கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நகரில்...

Read more

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதான மகாலிங்கம் சசிகுமார் பொலிஸ் காவலில் இருந்து விடுப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் இன்று!

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் களேபர நிலைமையையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் இன்று (15) திருகோணமலையிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் கூடுகிறது. தேசியப்பட்டியல் விவகாரத்தில் நடந்த...

Read more

முல்லைதீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கொக்கிளாய் கிராமத்தினை சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி கொக்கிளாய் கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு...

Read more

வடக்கில் நாளை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள்!

உயர்அழுத்த மற்றும்தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பர பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (15)...

Read more
Page 3950 of 4431 1 3,949 3,950 3,951 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News