23 கொரோனா நோயாளிகளுடன் கொழும்பில் தரையிறங்கிய விமானம்!

ஆகஸ்ட் 7 ம் திகதி டுபாயில் இருந்து ஷங்காய் செல்லும் போது தொழில்நுட்ப நோக்கங்களுக்காக COVID- 19 யால் பாதிக்கப்பட்ட 23 பயணிகளுடன் விமானம் ஒன்று கொழும்பில்...

Read more

கருணா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக கருணா என அழைக்கப்படும் விாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி மற்றும்...

Read more

மாவை – சுமந்திரன் இரவு வேளையில் யாழில் திடீர் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றிரவு திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இருவரும் நேற்றிரவு யாழ்....

Read more

கோழி இறைச்சியில் கொரோனா தொற்று… சீனா…!!

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை...

Read more

பிள்ளையான் 20ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! வெளியான முக்கிய தகவல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 20ம் திகதி தனது நாடாளுமன்ற முதல் அமர்வுக்கு கூடும் போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க...

Read more

அரசாங்கம் தமது நோக்கங்களை தெளிவாக கூறிவிட்டது!

புதிய அரசாங்கம் தமது அமைச்சரவையின் மூலம் தமது நோக்கங்களை தெளிவாக தெரிவித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ...

Read more

அரசாங்கத்தில் இணைய தயாராகும் கூட்டமைப்பு உறுப்பினர்?

தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திற்கு இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர் ஊடாக குறித்த...

Read more

அனுராதபுரத்தில் 16 வயது மாணவிக்கு கொரோனா சந்தேகம்!

அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த சுமார் 90 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதேச தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார். அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் அமைந்துள்ள...

Read more

வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக...

Read more

திட்டமிடப்பட்ட வகையில் அமைச்சரவையை நியமித்தார் ஜனாதிபதி!

நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள அரசியலமைப்பில் சில...

Read more
Page 3952 of 4431 1 3,951 3,952 3,953 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News