பிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக் கொலை!

இன்று (05) காலை தம்புத்தேகம – தஹாயகம சந்திப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் எஸ்.எவ் லொக்கா என்ற பிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காரில் பயணித்துக்...

Read more

சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்தமை கண்டுபிடிப்பு!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளதாக அங்குள்ள எமது...

Read more

போதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது!

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட நால்வர் நேற்றிரவு (04) பொலீஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்....

Read more

நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்!

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன....

Read more

மட்டக்களப்பில் ஆலயத்தை தரிசிக்க நிறுத்திய பஸ்வண்டி மீது தாக்குதல்

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்வண்டி மட்டு பிள்ளையாரடி ஆலயத்தில் நிறுத்தி தரிசித்தபோது பஸ்வண்டியின் முகப்பு கண்ணாடியை அடித்து சேதப்படுத்திய சம்பவம் நேற்று...

Read more

ஸ்ரீலங்காவில் 660 வாக்குகளை தடுத்து நிறுத்திய கொரோனா…..

இலங்கையில் பொதுத் தேர்தல் ஆரம்பமாகி உள்ள நிலையில் 660 பேர் வாக்களிக்க தகுதி இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை, லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் சமூகத்தில் அடையாளம்...

Read more

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களும் வாக்களிக்கலாம்! அனில் ஜாசிங்க…

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நபர்கள் இன்று மாலை 4 மணிக்குப் பிறகு வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில்...

Read more

பிரதமராக வெற்றி பெறப்போவது யார்? ஜோதிடர் பாலாஜி…

இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தை கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி கோத்தபய ராஜபக்ச கலைத்ததை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலை புதிய சுகாதார விதிமுறைகளுடன், நாளை ஆகஸ்ட்...

Read more

லெபனானை உலுக்கிய கோர வெடிவிபத்து: 78 பேர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,000 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாயன்று...

Read more
Page 3975 of 4429 1 3,974 3,975 3,976 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News