உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
December 23, 2025
வெளிநாடுகளிலிருந்து 119 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளதாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அபுதாபியில் இருந்து 40 பேரும்,...
Read moreதமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி ஜ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை பலம் இழக்க செய்கின்ற வகையில் தேர்தல் களம் பயன்படுத்தப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி தேர்தல்...
Read moreகொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்...
Read moreநல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த கம்பெரலிய திட்டம் தோ்வியடைந்த திட்டம் என முன்னாள் எம்.பி, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜா-எலவில் நடந்த பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய...
Read moreஇலங்கை இராணுவத்தின் இரட்டையர்களான மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் இருவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன. இராணுவ தலைமையகத்தில் இன்று நடந்த...
Read moreஇம்முறை பொதுத்தேர்தலில் எவ்வித சவால்களும் இல்லை எனவும் சவால்கள் இல்லை என்பதால், தேர்தல் உற்சாகமற்று காணப்படுவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில்...
Read moreபொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
Read moreஎதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Read moreமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல...
Read moreவிடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்கிறது. இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என தமிழ் தேசிய...
Read more