பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவை

ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் பாவனை, பணம் பறித்தல் மற்றும் பாதாள உலக குழுக்களின் குற்றச்செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் புதிய மின்னஞ்சல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரிய குற்றச்செயல்களை...

Read more

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த வேட்பாளரின் நிலை கவலைக்கிடம்..!!

புத்தளத்தில் வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார். வட மேல் மாகாண...

Read more

பாதாள உலகக் கோஷ்டியினரை முற்றாகவே இல்லாதொழிப்போம்!

போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதோடு சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் தமது அரசில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என...

Read more

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள புதிய கிரிக்கெட் தொடர்!

ஸ்ரீலங்காவில் முதல் தடவையாக இடம்பெறவுள்ள “லங்கன் பிரிமியர் லீக்” கிரிக்கெட் தொடரை ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று...

Read more

காலம் முழுவதும் பிரச்சினையே! ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் காலம் முழுவதும் பிரச்சினைகள் இருந்து வந்ததால் பிரச்சினைகள் என்பது கட்சிக்கு புதிய விடயமல்ல என கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்...

Read more

எண்ணிக்கை முக்கியமல்ல: மகிந்த

அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை முக்கியம் அல்ல, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு செய்யும் சேவையே முக்கியமானது என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களுக்கு வழங்கிய...

Read more

வடக்கிற்கு விசேட கவனம்

வடக்கில் தற்போது தனி நிர்வாகம் நடைபெறுவதால் அங்கே அதிக கவனம் செலுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதி...

Read more

வவுனியாவில் காலையில் இடம்பெற்ற கோர சம்பவம்! ஒருவர் பலி!

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்றைய தினம் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஓமந்தை பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து...

Read more

யாழில் இளைஞனிற்கு கொரோனா!

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண இளைஞன் ஒருவரும் கொரோனா தொற்றிற்க இலக்காகியுள்ளார். யாழ்ப்பாணம் நெடுங்குளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே, நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம்...

Read more

நீதிபதி இளஞ்செழியன் இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டினை பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ்...

Read more
Page 3993 of 4431 1 3,992 3,993 3,994 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News