உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
இலங்கை முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு சுகாதார பரிசோதனை தீர்மானித்துள்ளது. இந்த மாவட்டங்களின் மக்கள்...
Read moreமட்டக்களப்பு- இருதயபுர பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருதயபுரம் 9 குறுக்கு வீதியைச் சேர்ந்த லோறன்ஸ் சேரா...
Read moreசுய தனிமைப்படுத்தல் உள்ளோருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இம்முறை இடம்பெறும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை...
Read moreசிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 54 வயதான ஆசிரியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில்...
Read moreபொதுத் தேர்தல் வேட்பாளர்கள் இதுவரையில் தமது சமூக ஊடக விளம்பரங்களுக்காக 2லட்சத்து 34ஆயிரத்து 692 டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் உட்பட்ட சமூக ஊடகங்களுக்கே இந்த செலவுகள்...
Read moreயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த...
Read moreநீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோத பொருட்களை வீசிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 31 வயதான...
Read moreகடந்த நல்லாட்சி அரசு அபிவிருத்தி நிர்மாணப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை வழங்கியது. எனவே, 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தையடுத்து இடை நிறுத்தப்பட்ட...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையே புறக்கணிக்கும் ராஜபக்ச அரச தரப்பினர், தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பார்கள்?" இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள்...
Read moreதமிழர்கள் அவலத்தில் காணாமல்போன தமது உறவுகளைத் தேடித்திரிகின்றபோது, சிறிலங்கா அரசாங்கமோ ஒளிந்துகிடக்கின்ற விகாரைகளைத் தேடுகின்றது என்று தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கந்தசாமி ஜீவரூபன்....
Read more