எம்மைக் கண்டு ரணில் பயந்துவிட்டார்!

ஐக்கிய மக்கள் சக்தி மீது கொண்டுள்ள அச்சத்தின் காரணமாகவே சிறிகொத்தாவிற்கு வந்தால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...

Read more

ரணிலின் கதிரைக்கு ஆசை: நவீன்!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராகவுள்ளேன் என நவீன் திசநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார். இன்று நுவரேலியாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர்...

Read more

விடுதலைப் புலிகளின் அனுசரணையுடனேயே ஜேவிபி வடக்கு கிழக்கை பிரித்தது: தமிழ் அரசு கட்சி!

2006இல் உயர்நீதிமன்றத்தில் வடக்கு கிழக்கு பிரிப்பு வழக்கை, விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன்தான் ஜேவிபி தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை வைத்துக்கொண்டு, மிகப்பெரிய போராட்டத்தை...

Read more

ரவிராஜ் அரசியலில் ஈடுபட்டதையே சசிகலா விரும்பியிருக்கவில்லை; 3 முறைதான் சாவகச்சேரிக்கே வந்தார்!

மாமனிதர் ரவிராஜ் அரசியலில் நீடிப்பதையே சசிகலா விரும்பியிருக்கவில்லை. அவர் வெறும் 3 தடவைகள் தான் தென்மராட்சிக்கு வந்தார். என்னை தோற்கடிக்க வேண்டுமென கட்சியால் வலிந்து கொண்டு வரப்பட்டுள்ளார்....

Read more

சஜித் வந்தால் புதிய வீடுகள் கட்டலாம் – அவரது கையை பலப்படுத்துங்கள்

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் இந்த நாட்டிலே கௌரவமாகவும், மத நல்லிணக்கத்தோடும்,உரிமைகளோடும் வாழமுடியும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான...

Read more

சிறிகொத்தா வந்தால் பொலிஸிடம் பிடித்துக் கொடுப்பேன்!

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தோர் மீண்டும் சிறிகொத்தா வந்தால் அவர்களை நான் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுப்பேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை...

Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை..?

நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதி திருகோணமலையில் உள்ள 20 எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு...

Read more

சம்பந்தன் மிரட்ட முடியாது! சர்வதேசமே ஒன்றாக வந்தாலும் தமிழர்களுக்கு சமஷ்டி கிடையாது!

இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வெளிவிவகார அமைச்சர்...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே முழு ஆதரவு: சரணாகதியான முக்கிய கட்சி.. வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் தமது மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமது பூரணமான ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். திருகோணமலையில்...

Read more

குவிக்கப்பட்டுள்ள படைகள்! கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்! வெளியான முக்கிய வீடியோ….

யாழ். நல்லூர் ஆலய உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது...

Read more
Page 3999 of 4430 1 3,998 3,999 4,000 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News