கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..!!

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாவகச்சேரியில்...

Read more

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..!! நடந்தது என்ன ??

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று...

Read more

இலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்! அனில் ஜாசிங்க எச்சரிக்கை

இலங்கையில் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட...

Read more

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்வின் பின் அதிகரித்துள்ள விபத்துக்கள்!

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் விபத்துகளினால் அதிகளமான காயமடைபவர்கள், ஒரு சில உயிரிழந்த சம்பவங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை! மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்....

Read more

திருகோணமலை மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார். இந்த துயரசம்பவம்...

Read more

சாவகச்சேரி இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாவகச்சேரியில்...

Read more

குடத்தனையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை – ஒருவர் கைது!

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு,...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!!

ஸ்ரீலங்காவில் அடுத்து வரும் நாட்களில் மழையுடனான காலநிலை ஏற்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு ஆபத்துக்கள் உள்ளதாக...

Read more

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கு யாழிலிருந்து நாளை பேருந்து சேவைகள்! வெளியான முக்கிய செய்தி!

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் யாழ்ப்பணத்தில் இருந்து பொது போக்குவரத்து சேவைகள் நாளை (26) தொடக்கம் ஆரம்பமாக உள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட...

Read more
Page 4135 of 4429 1 4,134 4,135 4,136 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News