உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமந்திரன்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....
Read moreஉயர் தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது. இவ்வாண்டு உயர் தரத்திற்கு செல்லவிருக்கும்...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்றையதினம் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சை...
Read moreயாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி...
Read moreசுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
Read moreஅரசியலமைப்புப் பேரவையின் 79 வது கூட்டம் இன்று பிற்பகல் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,...
Read moreநாட்டின் நலன் கருதி நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வந்தமைக்காக அவர்களின் வடக்கு, கிழக்கு இணைப்புக் கனவை – சமஷ்டிக் கோட்பாட்டை...
Read moreதமிழினத்தின் கடவுளான தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையோ அல்லது அவரது புனிதமான விடுதலைப் போராட்டத்தையோ கொச்சைப்படுத்த தமிழினத் துரோகி மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கோ அல்லது...
Read moreதற்போது மின் பாவனையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை குறிப்பிடப்பட்டிருப்பது கவனக் குறைவினால் ஏற்பட்ட ஒன்று என மின்சக்தி எரிசக்தி அமைச்சர்...
Read more