பயங்கரவாதி சஹ்ரான் கும்பலின் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்கள்…

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும், பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் - வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு...

Read more

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் ஒருவருக்கே கொரோனா தொற்றென தெரிவிக்கப்பட்டுள்ள...

Read more

இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்… தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு!

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில்...

Read more

இலங்கையில் மிக ஆபத்தான பிரதேசமாக மாறும் கொழும்பு…?

கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு நோயாளிகளுக்கும் கொரோனா தொற்றிய முறை...

Read more

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா…

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா...

Read more

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியிலும் இலங்கைக்கு கரம் கொடுக்கும் அமெரிக்கா…..

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு 4.5 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியினை பெற்றுத்தருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு உதவும்...

Read more

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் மீண்டும் இலங்கைக்கு ஆபத்து ! வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை…..

சர்வதேச நாடுகளில் தற்போதும் தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்ற நிலையில் அவர்களுக்கு வைரஸ் தொற்றுநோய் இருப்பின் அது மீண்டும் இலங்கையில் பரவக்கூடிய சூழல்...

Read more

5 ஆயிரம் போதாது 20 ஆயிரம் வழங்குங்கள் – சஜித்!

ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக, வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

Read more

பொலிஸாருக்கு பயந்து கடலுக்குள் பாய்ந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

கிண்ணியா , பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அவ்வழியால் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் என நினைத்து தப்பிக்க கடலில் பாய்ந்த...

Read more

இராஜினாமா செய்ய தயார் – மஹிந்த தேஷப்பிரிய

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் எந்த இரசிய ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன்...

Read more
Page 4181 of 4433 1 4,180 4,181 4,182 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News