அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்!

கொரோனா வைரஸுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர்...

Read more

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை! ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாவை எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரசு தொற்று!

கொரோனா தொற்றுறுதியான புதிய தொற்றாளர்கள் 4 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டின் மொத்த கொரோனா...

Read more

யாழ்.உடுவில் பகுதியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்..!

யாழ்ப்பாணம் உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய்...

Read more

கொழும்பிலிருந்து நிர்க்கதியான 500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு! பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன

இன்றைய தினம் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 500 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல்...

Read more

வடக்கு கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரப்பதை உடனடியாக கைவிட வேண்டும்!

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், சுகாதார ரீதியில் அவர்களுக்கென...

Read more

கூட்டமைப்பினருக்கு விசேட நன்றிகளை தெரிவித்த பிரதமர்!

தேசிய அனர்த்தமொன்றாக கருதப்படும் கொவிட் -19 தொற்றுநோய் பரவலில் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் மக்கள் குறித்து சிந்திக்கவில்லை....

Read more

இலங்கையில் முப்படை வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி…

நாடளாவிய ரீதியில் 313 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றிரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 302 கடற்படை வீரர்கள்,...

Read more

கூட்டமைப்பினரிடம் பிரதமர் மஹிந்த வழங்கிய வாக்குறுதி! எதற்கு தெரியுமா?

நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சட்ட முறைமைகளை ஆராய்வதாகவும், பொது மன்னிப்பில் விடுவிக்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன்...

Read more

மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை...

Read more
Page 4184 of 4433 1 4,183 4,184 4,185 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News