உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி...
Read moreஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரான லலித் வீரத்துங்கவுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனை...
Read moreநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு...
Read moreஇலங்கையில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள்...
Read moreஜனநாயக நாட்டில் தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆனால், மக்களின் உயிரைக் கேள்விக்குட்படுத்தி தேர்தலுக்குச் செல்லத் தேவையில்லை. அரசமைப்பின்படி ஜூன் மாதம் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெற...
Read moreஜனாதிபதி சட்டத்தரணி .வி தவராசா (இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் ) ஏற்கனவே இந்த வழக்கினை நீதிமன்றம் மீளவும் ஆரம்பிக்கும் தருவாயில் முன்னெடுக்கவுள்ளதாக பகிரங்கமாக...
Read moreஇலங்கையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11ஆம் திகதி திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை...
Read moreகொழும்பு மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவன் சிபிஆர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தில்ஷன் அபேவர்தன, எனும் மாணவரே இதனை உருவாக்கினார். கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் இதய...
Read moreஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசியல்வாதிக்காக அப்பாவி...
Read more