இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read more

கொரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி...

Read more

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றை கூட்டமாட்டேன்! கோட்டாபய…!!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரான லலித் வீரத்துங்கவுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனை...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு...

Read more

ஈஸ்டர் தாக்குதல்…. 14 சிறப்புக் குழுக்கள் ஊடாக விசாரணை

இலங்கையில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள்...

Read more

மக்களின் உயிரைக் கேள்விக்குட்படுத்தி தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை! அகிலவிராஜ் காரியவசம்

ஜனநாயக நாட்டில் தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆனால், மக்களின் உயிரைக் கேள்விக்குட்படுத்தி தேர்தலுக்குச் செல்லத் தேவையில்லை. அரசமைப்பின்படி ஜூன் மாதம் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெற...

Read more

சுமந்திரன் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு!

ஜனாதிபதி சட்டத்தரணி .வி தவராசா (இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் ) ஏற்கனவே இந்த வழக்கினை நீதிமன்றம் மீளவும் ஆரம்பிக்கும் தருவாயில் முன்னெடுக்கவுள்ளதாக பகிரங்கமாக...

Read more

இலங்கையில் பாடசாலைகள் திறப்பு குறித்து பந்துல குணவர்தன வெளியிட்ட தகவல்!

இலங்கையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11ஆம் திகதி திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை...

Read more

கொரோனா வைரஸ்… இலங்கை மாணவனின் அரிய கண்டுபிடிப்பு!

கொழும்பு மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவன் சிபிஆர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தில்ஷன் அபேவர்தன, எனும் மாணவரே இதனை உருவாக்கினார். கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் இதய...

Read more

ஈஸ்டர் தாக்குதல்… உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள்! ரிஷாட் பதியுதீன்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசியல்வாதிக்காக அப்பாவி...

Read more
Page 4211 of 4433 1 4,210 4,211 4,212 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News