நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க.. மேட்ரிமோனியால் மயங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பெங்களூரு உள்ள சிவாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் சாரா. அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்த நிலையில், சாரா தனது புகைப்படம், மற்றும் தன்னை பற்றிய விவரங்களைத்...

Read more

திருமணமான 22 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார்..காரணம் என்ன ??

திருமணமான 22 நாட்களில் 24 வயது புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(24). கடந்த மாதம்...

Read more

பல இலட்சங்கள் பெறுமதியான சாம்சுங் கைப்பேசியின் பாகங்கள் திருட்டு

இந்தியாவின் நொய்டா பகுதியில் சாம்சுங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஸ்டோர் காணப்படுகின்றது. இங்கிருந்து இந்திய பெறுமதியில் சுமார் 80 இலட்சங்கள் பெறுமதியான கைப்பேசிகளுக்கான பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்...

Read more

இறந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் மகள் இப்போது எப்படி இருக்கிறார்? வெளியான தகவல்

உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர்...

Read more

நள்ளிரவில் 7 மாத கர்ப்பிணி பெண் பட்ட அவதி! அடுத்தநாள் தூக்கில் சடலமாக தொங்கியது ஏன்? வெளிவந்த உண்மை

இந்தியாவில் 7 மாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் கணவர், மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேந்தவர்...

Read more

திருமணமான பெண்ணுக்கு இருவரால் நடக்கவிருந்த கொடூரம்!

இந்தியாவில் வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை தேடி வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 2 சகோதர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் ஷரதா நகரை...

Read more

வெளிநாட்டில் கணவன்கள்… தனியாக இருக்கும் மனைவிகளை குறி வைத்த இளைஞன்: வெளியான தகவல்

தமிழகத்தில் தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள்...

Read more

70 வயது நபரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மணப் பெண் செய்த அதிர்ச்சி செயல்!

இந்தியாவில் மனைவியை இழந்த நபர், இரண்டாம் திருமணம் செய்யவிருந்த நிலையில், அந்த பெண் இவரின் சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளுடன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

சுவரேறி எகிறி குதித்து பரோட்டா வாங்கி திரும்பிய கொரோனா நோயாளி!

கன்னியாகுமரியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அருகில் உள்ள அரச மருத்துவமனையின் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் அடிக்கடி பரோட்டா சாப்பிடும்...

Read more

வாய் கட்டப்பட்டு ஆடையின்றி சடலமாக கிடந்த இரண்டு குழந்தைகளின் தாய்… !

நாமக்கல் மாவட்டத்தில் மாடு மேய்க்க சென்ற இரண்டு குழந்தைகளின் தாய் இறந்த நிலையில் ஆடையின்றி வனப்பகுதியில் இருந்து மீட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் சிக்கியுள்ளது...

Read more
Page 214 of 274 1 213 214 215 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News