எப்படி சிக்கினார் ஸ்வப்னா சுரேஷ்?

போன் அழைப்புகளை ரகசியமாக பின் தொடர்ந்து ஸ்வப்னாவும், சந்தீப் நாயரும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கேரள மாநிலம் வந்து போலீஸில் சரணடைய திட்டமிடிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

Read more

மனைவியின் கை, கால்களை கட்டி போட்ட கணவன்! அடுத்து நொடியில் பறிபோன 2 உயிர்கள்….

தமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவிபிரசாத் (45). கார் ஓட்டுநராக உள்ளார். இவர் மனைவி...

Read more

மகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மகளின் திருமணத்திற்காக பணம் மற்றும் நகையை புதைத்து வைத்த தாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி...

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்!

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை...

Read more

நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது… கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் நிலைமை மோசமாகிக்கொண்டேசெல்வதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....

Read more

இன்னும் 3 மாதத்தில் திருமணம்! கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய இளைஞன்..

கனடாவில் இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜியன் சிங் (22) மற்றும் அவர் நண்பர் ஆகிய இருவரும் தங்கள்...

Read more

இளம்பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட 35 வயது பெண்! ஆண் வேடமிட்டு குடும்பம் நடத்தியது அம்பலம்…

இந்தியாவில் இரண்டு இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஷ்கர் மாநிலத்தை...

Read more

காதலனுக்காக கணவனை துடி துடிக்க கொன்ற மனைவி! எப்படி தெரியுமா?

இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்துவிட்டு வேறு இரண்டு ஆண்கள் மீது புகார் கொடுத்த சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Firozabad மாவட்டத்தில் உள்ள...

Read more

ஒரே நாளில் குணமாகும் கொரோனா கொல்லி மைசூர்பா..!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் அச்சுறுத்திகொண்டிருக்கும் நேரத்தில், இதை வைத்து பல கடைகள் கொரோனா என்ற வார்த்தையை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுப்பட்டுகொண்டு வருகின்றனர். இதையடுத்து, கோவையில் உள்ள சின்னியம்பாளையத்திலும்...

Read more

கட்டிய கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் உறவு வைத்த மனைவி!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிப்பவர்கள் மனராம்-பப்பு தேவி தம்பதி(30) பப்பு தேவி, கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துள்ளார். இது கணவனுக்கு தெரியவந்துள்ளது....

Read more
Page 217 of 274 1 216 217 218 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News