கொரோனா எங்கள் கைலாசவில் கால் வைக்க முடியாது! நித்தியானந்தா பெண் சிஷ்யைகளின் செயல்!

கொரோனா எங்கள் கைலாசாவில் கால் வைக்க முடியாது என கூறி சாமியார் நித்தியானந்தாவின் பெண் சிஷ்யைகள் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க, கொரோனா பாதிக்காத...

Read more

திருமணம் முடிந்த 7 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்!

தமிழகத்தில் திருமணமான ஏழு மாதத்தில் புதுப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரின் தலையில் ரத்தக் காயம் இருந்ததால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக...

Read more

மனைவியை பற்றி மனம் திறந்து பேசிய விராட்கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அனுஷ்கா சர்மாவும் 2013 முதல் காதலித்து வந்தாலும் 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். அனுஷ்கா சர்மாவை...

Read more

சடலத்தை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர்! கொரோனாவால் நடக்கும் துயரம்

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பசியின் கொடுமையால் இறந்தவரின் உடலை தன்னார்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்து செல்லும் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக...

Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அவமதித்த மக்கள்! அவரது மனைவி வெளியிட்ட வீடியோ!!

கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி...

Read more

நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர் பரிதாப மரணம்!

கேரளாவில் தனது இருசக்கர வாகனத்தினை பொலிசார் பறிமுதல் செய்ததால் இளைஞர் ஒருவர் சாலையில் தீக்குளித்துள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவினால் நாடு எங்கும் 144 தடை உத்தரவு...

Read more

திருமணமாகி 2 மாதத்தில் வெளிநாடு சென்ற கணவர்… 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

திருமணமான 7 மாதங்களில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த சுகந்தி(24) என்பவருக்கும், தஞ்சை கலைஞர்...

Read more

நாக்கை அறுத்து அம்மனுக்கு படைத்த இளைஞன்! என்ன காரணம்!

கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 15...

Read more

கூட்டாளியின் மனைவியுடன் தகாத பழக்கம்.. பின்பு விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மேலப்பாடி பகுதியை சார்ந்தவர் குமார். இவனது கூட்டாளியின் பெயர் பெட்ரிங் குமார். இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்து வரும்...

Read more

சாலையில் பட்டினியோடு சுற்றி திரிந்த வெளிநாட்டு கோடீஸ்வரர்.. கொரோனா பீதியால் அச்சமடைந்த மக்கள்

ரஷ்யாவில் இருந்து சிவாலயங்களை தரிசிக்க இந்தியா வந்த கோடீஸ்வரர், கையில் இருந்த பணம் மொத்தத்தையும் இழந்து பட்டினியாக அலைந்த சம்பவம் தொடர்பிலான பின்னணி வெளியாகியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர்...

Read more
Page 243 of 274 1 242 243 244 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News