• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

சாலையில் பட்டினியோடு சுற்றி திரிந்த வெளிநாட்டு கோடீஸ்வரர்.. கொரோனா பீதியால் அச்சமடைந்த மக்கள்

Editor by Editor
April 19, 2020
in இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள்
0
சாலையில் பட்டினியோடு சுற்றி திரிந்த வெளிநாட்டு கோடீஸ்வரர்.. கொரோனா பீதியால் அச்சமடைந்த மக்கள்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவில் இருந்து சிவாலயங்களை தரிசிக்க இந்தியா வந்த கோடீஸ்வரர், கையில் இருந்த பணம் மொத்தத்தையும் இழந்து பட்டினியாக அலைந்த சம்பவம் தொடர்பிலான பின்னணி வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் ருஸ்லான். இவர் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களை தரிசிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியா வந்துள்ளார்.

கையில் ருத்தராட்ச மாலை, கழுத்தில் சிவன் டாலர், செல்போன் திரையில் சிவன் படம், முழு உடலை மறைக்கும் கருப்பு ஆடையுடன் ருஸ்லான் காட்சியளிக்கிறார்.

மகாசிவராத்திரி அன்று வாரணாசியில் தரிசனத்தை முடித்த கையோடு தமிழகம் வந்த ருஸ்லான், திருவண்ணாமலை ராமேஸ்வரம் , தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிப்பட்ட பின்னர் சென்னை வந்துள்ளார்.

28ம் திகதி கொல்கத்தா சென்று பின்னர் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், 24ம் திகதியே ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சென்னையில் முடங்கிவிட்டதாக கூறுகிறார் ருஸ்லான்.

கையிலிருந்த பணமும் தீர்ந்துவிட, கிரெடிட் டெபிட்கார்டுகள் வைத்திருந்த பர்சும் தொலைந்துப்போக , ரஷ்ராவில் பணக்காரரான தான் உணவுக்கே வழியின்றியும் தங்க இடமின்றியும் சென்னையில் மூன்று வாரங்களாக திரிந்து வருவதாக கூறுகிறார். இவர் கதையைக் கேட்ட வழிப்போக்கர் ஒருவர் சென்னை மாநகராட்சியை அணுகுமாறு கூறவே, ரிப்பன் கட்டிடத்தில் உள்ள பயணங்களுக்கான பாஸ் வழங்கும் கவுன்ட்டருக்கு வந்து சேர்ந்தார் ருஸ்லான்.

கொரோனா பீதி காரணமாக அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சத்தோடு இவரைப் பார்த்ததால் ஒரு ஓரமாக அமரவைக்கப் பட்டிருந்தார் ருஸ்லான்.

அவரை விசாரித்த அதிகாரிகள், பாஸ்போர்ட் விசா போன்ற விவரங்களை சேகரித்து மாநகராட்சி தங்குமிடத்திற்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுத்தனர். இதனிடையே ருஸ்லான் பட்டினியாக இருப்பதை உணர்ந்து அவருக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டது.

பின்னர் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்த பின்னர் மாநகராட்சி தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் ருஸ்லான்.

செல்வந்தராக இருந்தாலும் சூழ்நிலையால் ருஸ்லான் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.

Previous Post

இலங்கையில் ஒரு புகையிரத பெட்டியில் இனி 50 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்! அமைச்சர் மஹிந்த அமரவீர….

Next Post

1,000 கடந்த கொரோனா இறப்புகள்… முக்கிய நகரங்களில் வெடித்த கலவரம்!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
Next Post
1,000 கடந்த கொரோனா இறப்புகள்… முக்கிய நகரங்களில் வெடித்த கலவரம்!

1,000 கடந்த கொரோனா இறப்புகள்... முக்கிய நகரங்களில் வெடித்த கலவரம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025

Recent News

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy