பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்...

Read more

விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி!….சிக்கியது கடிதம்

விடுதியில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மூன்று பக்க கடிதத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா...

Read more

13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 65 வயது முதியவர்.. அலறிய சிறுமி, காப்பாற்றிய பொதுமக்கள்

செங்குன்றம் பகுதியை சார்ந்த முன்னாள் பேருந்து நடத்துனர், ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னை செங்குன்றம்...

Read more

வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்…… 30 வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள்!

இந்தியாவில் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் ராஜ்கங்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத் (35). இவர்...

Read more

மனைவியை கொலை செய்ய கூலிப்படை.. திட்டத்தினை கேட்டு திகைத்துப்போன காவல்துறையினர்.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் குமரகுரு. இவரது மனைவியின் பெயர் லாவண்யா (வயது 33). லாவண்யாவை கடந்த...

Read more

343 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு.. 5 வினாடிகளில் தரைமட்டம்.. வெளிவந்த வீடியோ!!

கேரள மாநிலம் கொச்சியில், கட்டப்பட்ட பிரமாண்ட மாடி குடியிருப்பில் சுமார் 343 வீடுகள் உள்ளது. இந்த மாடி வீடு குடியிருப்பு விதிகளை மீறி கட்டப்பட்டதால், அந்த கட்டிடத்தை...

Read more

ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை! அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோ!!

கேரளாவில் ஓடும் காரிலிருந்து குழந்தையொன்று தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளன. குறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ள Pankaj Nain என்ற அதிகாரி மக்களுக்கு...

Read more

19 வயது மாணவி சீரழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை!

இந்தியாவில் கால்நடை வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் நால்வரும் எண்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னராவது...

Read more

தற்கொலை செய்த கணவன்! தனது தலைமுடியை விற்று குழந்தைகள் பசியை போக்கிய இளம் தாய்…

தமிழகத்தில் குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை விற்ற பெண்ணுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம்-பிரேமா தம்பதியினர். செல்வம்,...

Read more

கேமரா இருப்பதை அறியாமல்… பொது இடத்தில் நடந்த சம்பவம்.!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பெருகிக் கொண்டே வருகிறது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள், சிறுமிகள், இளம்பெண்கள் என்று அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்....

Read more
Page 246 of 248 1 245 246 247 248

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News