கொரோனாவை விரட்டுவோம்… விளக்குகளால் ஒன்று கூடிய மக்கள்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் இன்று விளக்குகள் மற்றும் செல்போன்...

Read more

திருமணமான இரு மாதத்தில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் கொரோனாவால் பலி!!

இந்தியாவை சேர்ந்த புதுமாப்பிள்ளை சவுதி அரேபியாவில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு....

Read more

கொரோனாவை முன்னரே கணித்த ஜோதிட சிறுவன்!.. யார் தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த 14 வயது ஜோதிட சிறுவனான அபிக்யா ஆனந்த் 2019ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி கணித்திருந்தார். இந்த வீடியோ வைரலாக அபிக்யாவுக்கு பாராட்டுகள் குவிந்த...

Read more

3 வருடமாக குழந்தையில்லை… பெண் எடுத்த விபரீத முடிவு..

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை ஏவலனார்சூர்கோட்டை புத்தூர் பகுதியை சார்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவியின் பெயர் தேவி (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து...

Read more

அம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர்! கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்!

இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் தாயின் நினைவுதினத்தில் 1500 பேருக்கு நபர் வைத்த விருந்து காரணமாக, கொரோனா தொற்று அதிகமாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான...

Read more

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி!!

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு...

Read more

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்! ஜோதிடர் அபிக்யா ஆனந்த்……

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2006ஆம் ஆண்டு...

Read more

பொலிசாரின் சட்டையைப் பிடித்து பெண் செய்த அட்டூழியம்…

ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியே வந்த தாய், மகன் இருவரிடம் கேள்வி கேட்ட பொலிசாரை பெண் ஒருவர் சட்டையைப் பிடித்து சண்டையிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா...

Read more

கொரோனாவின் மிகவும் பயங்கரமான தாக்குதலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும்!

இந்தியாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றில் முதல் கொரோனா வைரஸ் மரணம் ஏற்பட்டுதை அடுத்து முன்னணி இந்திய மருத்துவர்கள் மிகவும் பயங்கரமான தாக்குதலை எதிர்கொள்ள நாடு...

Read more

தமிழகத்தில் 2 பேர் உயிரிழப்பு…..

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை...

Read more
Page 248 of 274 1 247 248 249 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News