வெளிநாட்டில் சாலையில் சுற்றிதிரியும் கணவன் வெளியிட்ட வீடியோ! கதறி அழும் தமிழ்ப்பெண்….

வெளிநாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றிதிரியும் தன் கணவரை காப்பாற்றுமாறு தமிழகப்பெண் கதறி அழுதபடி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்ப சூழல்...

Read more

போர் பதற்றத்தை தணிக்க உள்ளே நுழைந்த இந்தியா!

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஈரான் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம்...

Read more

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தூக்கில் சடலமாக தொங்கிய கர்ப்பிணி பெண்!

புதுச்சேரியில் வளைகாப்பு முடிந்த அடுத்தநாள் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23)....

Read more

எழு தமிழர்களை விடுதலை செய்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்...

Read more

கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்: துயரச் சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில், இளைஞருடனான பிரச்னைகளை 8 மாதங்களுக்கு முன்னர் பேசி முடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட...

Read more

17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட 21 வயது பெண்!

இந்தியாவில் 17 வயது சிறுவனும், 21 வயது இளம்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட வழக்கில் அது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுவாக 18...

Read more

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றத்தால் இந்தியாவிக்கு காத்திருக்கும் பேராபத்து!

குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட பின் ஈரான் மற்றும் அமெரிக்காவிடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தியாவிற்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான்...

Read more

நள்ளிரவில் அனுமதி கொடுக்காத தந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

தோழியின் தந்தையில் இறுதிச்சடங்கிற்கு தந்தை அனுமதியளிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி...

Read more

மாணவியின் பேச்சால் மேடையிலேயே மனமுருகி கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நூல் வெளியிட்டு விழாவில் மாணவியின் பேச்சால் கண்கலங்கியது அங்கிருந்தவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமுதாயத்தில் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை...

Read more

நடுரோட்டில் வேனுடன் எரிந்து சாம்பலான பயணிகள்…

இந்தியாவில் இடம்பெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரு அருகே வேன் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில்...

Read more
Page 248 of 249 1 247 248 249

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News