• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

ஆளில்லா விமானங்களால் குண்டு மழை… ரத்தமும் சதையுமான ராணுவ தளம்

Editor by Editor
January 19, 2020
in உலகச் செய்திகள்
0
ஆளில்லா விமானங்களால் குண்டு மழை… ரத்தமும் சதையுமான ராணுவ தளம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் ஆதரவு ஹவுத்திகள் யேமன் நகரில் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில், முகாமில் இருந்த 70 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் ஆதரவு ஹவுத்திகள் சனிக்கிழமை யேமன் நகரமான மரிப்பில் இராணுவ பயிற்சி முகாமைத் தாக்கியுள்ளனர்.

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 70 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் டசின் கணக்கானவர்களைக் காயமடைந்துள்ளனர் என்றும் சவுதி அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இரையான முகாமானது ரத்தமும் சதையுமாக கோரமான நிலையில் காட்சியளித்ததாக செய்திகள் வெளிவருகின்றன.

முகாமில் சூரிய அஸ்தமன பிரார்த்தனையைத் தொடர்ந்து ஒரு மசூதிக்கு அருகே கூடியிருந்த படையினர் கூட்டத்தை இந்த தாக்குதல் குறிவைத்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கு இடையே யேமனில் மறைமுக யுத்தம் நடந்து வருகிறது.

ஜனாதிபதி அப்துல்-ரபு மன்சூர் ஹாடியின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி இந்த போரில் முதன்முறையாக நுழைந்தது,

இது ஹவுத்திகள் தலைநகர் சனாவில் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்ததுடன், தற்போது தெற்கு துறைமுக நகரமான ஏடனில் முகாமிடவும் காரணமாக அமைந்துள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மன்சூர் ஹாடி,

ஹவுத்தி போராளிகளின் வெட்கக்கேடான செயல் இது, சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் அமைதியை விரும்பவில்லை என்பதையும், அந்த பகுதியில் ஈரானின் மறைமுக திட்டத்தை நிறைவேற்றும் மலிவான கருவியாக செயல்படுகின்ரனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன என்றார்.

ஹவுத்திகளின் திடீர் தாக்குதலில் பலியானவர்கள் முக்கியமாக இராணுவத்தில் சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலில் குறைந்தது 150 பேர் காயமடைந்துள்ளனர்.

யேமனின் நீண்டகாலமாக நிறுத்தப்பட்ட சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்க ஐ.நா.வின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இதற்குப் பின்பு தான் புடவைக் கட்ட தொடங்கினேன்!

Next Post

பிரபாகரனிடமிருந்து தனது உயிரை மிக கஷ்டப்பட்டு பாதுகாத்து கொண்ட கருணா!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
பிரபாகரனிடமிருந்து தனது உயிரை மிக கஷ்டப்பட்டு பாதுகாத்து கொண்ட கருணா!

பிரபாகரனிடமிருந்து தனது உயிரை மிக கஷ்டப்பட்டு பாதுகாத்து கொண்ட கருணா!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025

Recent News

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy